Posts

சுயம்புமானவள் – 03

Image
சுயம்புமானவள் – 03 Sorry friends. update romba naal kalichu tharaen kova padthinga..inimel 2 weeks once koduka try pandraen. https://drive.google.com/file/d/10s7QzoUmn9t22f9fuazjnax52rGxU_37/view

சுயம்புமானவள் – 02

Image
சுயம்புமானவள்   –   0 2               “ பிரவீ, மிருதுளா ரெடி ஆயிட்டிங்களா? “ எனக் கேட்ட படியே மாடிப்படிகளிலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்தவனை அதுரமாக அவன் தாய் கோதை பார்த்து கொண்டிருந்தார்.      அவர்களை பார்த்தும் பார்க்காததை போல முகம் திருப்பிச் சென்றான். முகம் வாடினாலும் அதை மறைத்து மீராவிற்கு கண் காட்டினர்.     அதை புரிந்தவளாக, “ கிருஷ்ணா !! வா, சாப்பிடலாம்” என்றழைத்தாள். “அண்ணி !! பசங்க சாப்பிடங்களா! “ எங்கே காணோம் என்றான். அவன் அண்ணி என்று அழைத்ததும் நெஞ்சில் சுருக்கென்றது. அதை மறைத்து, “சாப்பிட்டாங்க, நீ சாப்பிடு “ என்றாள்.      அவள் முகபாவனை வைத்தே கண்டு கொள்பவன் அவள் வருத்தத்தையும் அறிந்தான். இருந்தும் நீ என்னை ஏமாற்றியதற்கு உனக்கு தேவைத்தான் என எண்ணிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட ஆரம்பித்ததும் அவனிடம் மறைத்த ஒரு உண்மைக்காக மானசிகமாக மன்னிப்பை கேட்டாள்.      ஆபீஸ் கிளம்பி ரெடியாக வந்த கணவனை கண்டவள், மதிய உணவை அளித்தாள்.      “கிருஷ்ணா!! பசங்களை நீ கூப்பிட்டு போறாய்! இல்ல நா விடனுமா?” என்று பேச்சை ஆரம்பித்தான்.     “ இல்லை அண்ணா !! நான

சுயம்புமானவள் - 01

Image
சுயம்புமானவள்  -  0 1 பிருந்தாவனம்   இல்லம்   –   கோவை   மாநகரம்                 பெயருக்கேற்ப எந்தவிதமான அறிகுறியும் இல்லை அந்த வீட்டில். ஏனெனில் எந்த விதமான சந்தோசங்களையும் உயிர்ப்பையும் பெற்றிருக்கவில்லை. இவை அனைத்தும் இருந்தகாலமும் உண்டு, ஆனால் இப்பொழுது தனி ஒருத்தி வாழும் இருப்பிடமாக மட்டுமே உள்ளது.     அங்கே அவள் தனியாக இருக்கிறாள் என்று கருத வேண்டாம். வீட்டில் வேலை செய்யும் ஆட்களும் அவளுக்கான பிஏ மதுமிதாவும் அவளுடன் தங்கியிருக்கிறார்கள். அனைத்துவிதமான வெற்றிகளையும் பெற்று யாரும் எதிர்க்க முடியாத இடத்தை அவள் அடைவாள் என அவளே நினைத்திருக்கமாட்டாள்.      “மது” என அழைத்துக்கொண்டே மாடிப்படிகளில் இருந்து அவசரமாக நடந்து வந்து கொண்டிருக்கும் தனது முதலாளியைப் பார்த்து கொன்டிருந்தாள் அவளது பிஏ.     ‘சொல்லுங்க மேடம்’ என்றாள் பவியமாக.     “இன்றைக்கு என்ன அப்பாயிண்மாண்ட் இருக்கு” என்று கேட்டு கொண்டே டைனிங் டேபிள்க்கு சென்றாள் மித்ரா.      “மேடம் இன்னிக்கு ஒரு ப்ராஜெக்ட் பைனல் பண்ணி சைன் செய்யணும். அப்புறம் மும்பை கிளையிண்ட்ஸ் கூட லஞ்ச் இருக்கு. evening ஒரு charity funct

சுயம்புமானவள்

                  இது என்னுடைய முதல் கதை. இந்த கதையின் மூலம் என் எழுத்தாற்றலை நிரூபிக்க உள்ளேன். இக்கதையின் நாயகி தன் வாழ்க்கையின் அனைத்து இன்னல்களையும் ஒரேநேரத்தில் பெற்று, தனக்கென யாரும் இல்ல இச்சமுகத்தை எவ்வாறு எதிர் கொள்கிறாள். சுயம்புவாக தன்னை மெருகேற்றுக் கொண்டவளின் வாழ்க்கையில் தனக்கு எனக் கிடைக்கும் ஒருவரை, அவளால் தன்னுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்று கொள்கிறாளா? இல்லையா? என்பதை இக்கதையின் வாயிலாக கூற உள்ளேன். இக்கதையின் நாயகியின் பெயர் மித்ரா. நாயகனின் பெயர் ஹரிஷ்கிருஷ்ணா.
Hi...This is Mithra This story belongs to a girl who faces problems in life.. How to overcomes her fears? And how she settles in carrier and marriage.. She not believes in love and marriage.. Let's see what happens her life.

Logo

Image